1. அதிகாலை பனியில் நனைந்த
படியே கோலம் போடும் போது.
2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது.
3. பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது.
4. அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது.
5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது.
6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது.
7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது.
8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது.
9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது.
10.ஆபாசமில்லாத உடையணிந்து அழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது.
11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது,நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது.
12.சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது.
2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது.
3. பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது.
4. அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது.
5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது.
6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது.
7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது.
8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது.
9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது.
10.ஆபாசமில்லாத உடையணிந்து அழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது.
11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது,நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது.
12.சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது.
13.தரைக்
கூட்ட இருக்கும்
பாவாடையை தூக்கி பிடித்த படி பாத
கொலுசில் ஜதி பாடி நடந்து வரும் போது.
பாவாடையை தூக்கி பிடித்த படி பாத
கொலுசில் ஜதி பாடி நடந்து வரும் போது.
2.பேருந்தில்
தெரிந்தே இடிப்பவனுக்கு யாருக்குமே தெரியாமல்
தண்டனை தரும் போது.
தெரிந்தே இடிப்பவனுக்கு யாருக்குமே தெரியாமல்
தண்டனை தரும் போது.
3.நான்
இப்படியெல்லாம் வளர்ந்தேன்
என்று பெருமை பேசாமல் உன்னை அழகாய்
வளர்த்திருக்கிறார்கள்
என்று அனைவரையும் சொல்ல வைக்கும்
போது.
என்று பெருமை பேசாமல் உன்னை அழகாய்
வளர்த்திருக்கிறார்கள்
என்று அனைவரையும் சொல்ல வைக்கும்
போது.
4.பொன்னகையே
இல்லாமல்
புன்னகையால்
மட்டுமே தன்னை அலங்காரம்
செய்து கொள்ளும் போது.
புன்னகையால்
மட்டுமே தன்னை அலங்காரம்
செய்து கொள்ளும் போது.
5.கோபத்தை
உள்ளடக்காமல், பட பட வென
எண்ணையில் போட்ட கடுகாய்
பொறிந்துவிட்டு பின் தனியாய்
அமர்ந்து அழும் போது.
எண்ணையில் போட்ட கடுகாய்
பொறிந்துவிட்டு பின் தனியாய்
அமர்ந்து அழும் போது.
6.ஆண்களை
அடக்காமல் தானும்
அடங்காமல் சமமாய்
நிற்பதே பெண்ணுரிமை என்பதை உணரும்
போது.
அடங்காமல் சமமாய்
நிற்பதே பெண்ணுரிமை என்பதை உணரும்
போது.
7.வாயாடி
என யார் பட்டம் தந்தாலும் வாய்
பேசுவதை நிறுத்தாமல் தன்
இயல்பு நிலையிலேயே இருக்கும் போது.
பேசுவதை நிறுத்தாமல் தன்
இயல்பு நிலையிலேயே இருக்கும் போது.
8.அத்தி
பூத்தாற் போல்
அவ்வப்போது தன்னை அறியாமலேயே வெ
போது.
அவ்வப்போது தன்னை அறியாமலேயே வெ
போது.
9.தன்னை
விட பெரிய
பாதுகாப்பு தனக்கு வேறு யாருமில்லை எ
போது.
பாதுகாப்பு தனக்கு வேறு யாருமில்லை எ
போது.
10.இவ்வளவு
தான் உன் சுதந்திரம்
என்பதை யாரும் சொல்வதற்கு முன்னரே,
தன் சுதந்திரத்தின்
எல்லையை தானே வகுத்துக் கொள்ளும்
போது.
என்பதை யாரும் சொல்வதற்கு முன்னரே,
தன் சுதந்திரத்தின்
எல்லையை தானே வகுத்துக் கொள்ளும்
போது.
11.புல்லில்
தங்கிய பனித்துளி போல ஈரக்
கூந்தலின் நுனியில் இருந்து சொட்டும்
தண்ணீரை தட்டி விட்ட
படி கூந்தலை உலர்த்தும் போது.
கூந்தலின் நுனியில் இருந்து சொட்டும்
தண்ணீரை தட்டி விட்ட
படி கூந்தலை உலர்த்தும் போது.
12.தெரிந்த
கேள்விக்கு தெரியாது என்றும்
பிடித்ததை பிடிக்காது என்றும் வா என்னும்
இடத்தில் போ என்றும் மாற்றி மாற்றி பதில்
சொல்லி ஆண்களை குழப்பும் போது.
பிடித்ததை பிடிக்காது என்றும் வா என்னும்
இடத்தில் போ என்றும் மாற்றி மாற்றி பதில்
சொல்லி ஆண்களை குழப்பும் போது.
13.தனக்காக
கண்ணீர் சிந்தும் ஆண்
கிடைத்தால் அவனை எப்போதும்
அழவிடாமல் பார்த்துக் கொள்ளும் போது.
மனதால் வீரமாக , குணத்தால் அன்பாக ,
செயலால் நேர்மையாக இருக்கும்
எல்லா பெண்களுமே அழகு தான்.!!!!!!!!!!!!!!!!!!!
# தன்னலமில்லாத, செயற்கைத் தனமில்லாத எல்லா பெண்களுமே அழகு தான்.
கிடைத்தால் அவனை எப்போதும்
அழவிடாமல் பார்த்துக் கொள்ளும் போது.
மனதால் வீரமாக , குணத்தால் அன்பாக ,
செயலால் நேர்மையாக இருக்கும்
எல்லா பெண்களுமே அழகு தான்.!!!!!!!!!!!!!!!!!!!
# தன்னலமில்லாத, செயற்கைத் தனமில்லாத எல்லா பெண்களுமே அழகு தான்.
No comments:
Post a Comment