A னது டைரிகளில்.....
B ரிந்து போன உன் நினைவுகள்...
C தறிய கணணாடியில்.........
D னமும் உன் பிம்பங்கள்.......
E தயங்கள் பிரிந்தாலும்.......
F ப்பொழுதும் உன் ஆசைகள்.......
G வனுக்குள் உறைந்து போன......
H சரிக்கை கருவிகளாய்.........
I ந்து மணி ஆனவுடன்.......
J ன்ம சந்தோஷமடைந்த நாட்கள்........
K ட்காமல் நீ வாங்கித் தந்த..........
L ல்லா வற்றிலும்.........
M னதிற்குள்ளும்.......
புன்னகை வரசசெய்து........
N றும்மே உன்னை நினைத்து.......
O ரு நாளும் இல்லாத திருநாளாய்......
P ன்வீட்டு ஜன்னலிலிருந்து நீ........
Q டுததுனப்பிய காதல் கவிதைகல்.......
R வமுடன் நான் அதை பார்த்து........
S ரமமின்றி என் காதலை சொல்ல நீயோ.......
T ருத்தி விடு இது நடக்காதென்றாய். .......
U கம் அனைத்தும் உனக்குள்.......
V ழுந்து போன இலைச் சருகுகளாய்..... ..
W edding கடையில் நீ வாங்கித் தந்த
கார்டுக்கு.....
X சாம்பிளாக இருப்போம் என்றாய்........
Y ந்து போகாமல் இன்னும் நம் காதல்........
Z oom ஆகிக் கொண்டு கனாக்
காண்கிறதே...
D னமும் உன் பிம்பங்கள்.......
E தயங்கள் பிரிந்தாலும்.......
F ப்பொழுதும் உன் ஆசைகள்.......
G வனுக்குள் உறைந்து போன......
H சரிக்கை கருவிகளாய்.........
I ந்து மணி ஆனவுடன்.......
J ன்ம சந்தோஷமடைந்த நாட்கள்........
K ட்காமல் நீ வாங்கித் தந்த..........
L ல்லா வற்றிலும்.........
M னதிற்குள்ளும்.......
புன்னகை வரசசெய்து........
N றும்மே உன்னை நினைத்து.......
O ரு நாளும் இல்லாத திருநாளாய்......
P ன்வீட்டு ஜன்னலிலிருந்து நீ........
Q டுததுனப்பிய காதல் கவிதைகல்.......
R வமுடன் நான் அதை பார்த்து........
S ரமமின்றி என் காதலை சொல்ல நீயோ.......
T ருத்தி விடு இது நடக்காதென்றாய். .......
U கம் அனைத்தும் உனக்குள்.......
V ழுந்து போன இலைச் சருகுகளாய்..... ..
W edding கடையில் நீ வாங்கித் தந்த
கார்டுக்கு.....
X சாம்பிளாக இருப்போம் என்றாய்........
Y ந்து போகாமல் இன்னும் நம் காதல்........
Z oom ஆகிக் கொண்டு கனாக்
காண்கிறதே...
No comments:
Post a Comment