ஒரு பெண்ணின் மனதை தொடு
.
உடம்பை தொட நினைக்காதே !!
.
இதயத்தை திருடு,
கற்பை திருட நினைக்காதே!!
.
சிரிக்க வை,
.
அவளிடம் கண்ணீரை வர
வைக்காதே!!
பெண்ணை குழந்தையாய் மதி
.
சொற்களால் வதைக்காதே !!
.
அவளுக்காக
சிறிது விட்டு கொடு
.
அவள் வாழ்நாள் முழுவதும்
உன்னை
.
குழந்தையாக பார்த்துக்
கொள்வாள் !!!
No comments:
Post a Comment