Saturday, 27 September 2014

வேலையில்லா பட்டதாரி


 
 
ஓர் இளைஞன் B.E பட்டதாரி.
எங்கெங்கோ வேலை தேடினான்.
அவன் ஏறி இறங்காத நிறுவனங்களே இல்லை.
எங்கும் வேலை கிடைக்க வில்லை. ஒரு நாள்
அந்த ஊருக்கு ஒரு சர்கஸ்கம்பெனி வந்தது....
அதிலாவது ஏதேனும்
வேலை கிடைக்குமா என்று அந்த
சர்க்கஸ் கம்பெனி முதலாளியைப் பார்த்துக்
கேட்டான்.
அவனும் வேலை காலி இல்லை என்றான்.
பிறகு இவன்
எப்படியாவது ஒரு வேலை கொடுங்கள்
என்று கெஞ்சினான். அந்த முதலாளி சொன்னான்.
தம்பி கம்பெனியில் இருந்த
குரங்கு ஒன்று நேற்று இறந்துவிட்டது.
அந்த வேலையை நீ செய்வதாக இருந்தால்
உன்னை சேர்த்துக் கொள்கிறேன் என்றார்.
சரி என்று அவனும் ஒப்புக்கொடு வேலைக்குச்
சேர்ந்தான். குரங்கு செய்யும்
வித்தைகளை எல்லாம்
கற்றுக்கொண்டு குரங்கு வேசம்
போட்டு இவனும் செய்தான். ஒரு நாள் சர்கஸ்
நடந்து கொண்டிருந்தது.
பெருந்திரளாக கூட்டம் கூடியிருந்தது.
அரங்கில் உயரத்தில் தொங்கிய ஊஞ்சலில்
இருந்து குரங்கு வித்தைகளை செய்யும்போது கைநழுவி கீழே விழுந்து விட்டான்.
அடி அவ்வளவாகப்படவில்லை. ஆனால்
இவன் கீழே விழுவதற்கும்
அங்கே கூண்டிலிருந்த
சிங்கத்தைத் திறந்து விடுவதற்கும் சரியாக
திறந்து விடுவதற்கும் சரியாக இருந்தது.
நடுங்கிப் போனான். வயிற்றுப்
பசியை போக்கவே வேலை தேடி இங்கு வந்தோம்.
இன்று சிங்கத்தின் வயிற்றுக்கு இரையாகப்
போகிறோம் என்று அஞ்சி நடுங்கினான்.
பேச நாகூட வரவில்லை. இவன்
அஞ்சி நடுங்குவதை சிங்கம் பார்த்து.
அவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தது.
சரி நம் கதை முடிந்தது என்று நினைத்தான்.
குரங்கு வேடத்தில் இருந்த B.E பட்டதாரி.
சிங்கம் மெல்ல வாயைத்
திறந்து பேசியது. “! B.E! பயப்படாதே நான்
M.E, ”
என்றது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம்
எப்படி இருக்கிறது என்பதை இக்கதை விளக்குகிறது...

 

காதல்

















கண்ணை பார்த்து வருவதுதான்
காதல்
என்றால் பார்வை இல்லாதவர்களுக்கு
 காதல் வராதா?
....
.
நிறத்தை பார்த்து வருவதுதான் காதல்
என்றால் கருப்பானவர்களுக்கு காதல்
வராதா?
.
.
அழகை பார்த்து வருவதுதான் காதல்
என்றால் அழகில்லாதவர்கள் காதலிக்க
முடியாதா?
.
.
பணத்தை பார்த்து வருவதுதான்
காதல்
என்றால் ஏழைகளுக்கு காதல்
வராதா?
.
.
இடத்தை பார்த்து வருவதுதான் காதல்
என்றால் இடமில்லாதவனுக்கு காதல்
வராதா?
.
.
பேச்சின் அழகை கண்டு வருவதுதான்
காதல் என்றால் பேச
இயலாதவனுக்கு காதல் வராதா?
.
.
படிப்பை பார்த்து வருவதுதான் காதல்
என்றால் படிக்காதவனுக்கு காதல்
வராதா?
.
.
உண்மையில் காதல் என்பது என்ன?
.
.
 .
.
.
அன்பிற்காக ஏங்கிக்
கொண்டிருக்கும்
ஒரு இதயத்திற்கு உண்மையான
அன்பு எங்கிருந்து பெறப்படுகிறதோ,
ஒரு உன்னதமான உறவுக்கு பெயர்
தான் "காத ல்"!!

List of Chief Ministers of Tamilnadu Since 1920 Till Date

S.No/ Name of the Chief Minister/ Party/Period of Office

/
1.Thiru A Subbarayalu Reddiar / Justice Party from /17-12-1920 to 11-07-1921 (6 months)


2.Thiru Panagal Raja/Justice Party/from11-07-1921 to 03-12-1926 (5 years 5 months)


3.Dr. P Subbarayan/Unaffliated/from 04-12-1926 to 27-10-1930 (2 years 10 months)

 4.Thiru P Munuswamy Naidu/Justice Party/from 27-10-1930 to 04-11-1932 (2 years)


 5.Thiru Ramakrishna Ranga Rao,Raja of Bobbili/Justice Party/from 05-11-1932 to 04-04-1936 (3 years 5 months)

6.Thiru P T Rajan/Justice Party/from 04-04-1936 to 24-08-1936 ( 4 months)

7.Thiru Ramakrishna Ranga Rao,Raja of Bobbili/Justice Party/from 24-08-1936 to 01-04-1937 ( 7 months)


8.Thiru Kurma Venkata Reddy Naidu/Interim  Provisional Ministry/from 01-04-1937 to 14-07-1937


9.Thiru C Rajagopalachari/Rajaji/Indian National Congress/from 14-07-1937 to 29-10-1939

From 29th October 1939 To 30th April 1946- the Madras S  tate was under the Governor’s Rule



10.Thiru Tanguturi Prakasam/Indian National  Congress/from 30-04-1946 to 23-03-1947


11.Thiru O P Ramaswamy Reddiyar/Indian National Congress/from 23-03-1947  to 06-04-1949


12.Thiru P S  Kumaraswamy Raja/Indian National Congress/from 06-04-1949  to 09-04-1952)

 13.Thiru C  Rajagopalachari/Rajaji/Indian National Congress/from 10-04-1952  to 13-04-1954


14.Thiru K Kamaraj / Indian National Congress/from 13-04-1954  to 02-10-1963

 
15.Thiru M Bakthavatsalam//Indian National Congress/ from  02-10-1963  to 06-03-1967



16.Dr. C.N. Annadurai-/ DMK/ from /06-03-1967  to 03-02-1969 ( 1 year 11 months)

 




17.Dr. Kalaignar M Karunanidhi/-DMK /from 10-02-1969 to  04-01-1971(1 year and 11 months) /15-03-1971 to  31-01-1976 (5 years)


18.Dr. M G Ramachandran/MGR/AAIDMK/30-06-1977 to 17-02-1980 (for 2 years and 8 months)/09-06-1980 to  15-11-1984(4 years and 5 months) /10-02-1985 to 24-12-1987(2 years and 10 months)


19.Thirumathi Janaki Ramachandran-/AAIDMK/from 07-01-1988 to  30-01-1988 (for 23 days only)


20.Dr. Kalaignar M Karunanidhi-/DMK/from 27-01-1989 to 30-01-1991 ( for 2 years)

 



 21.Dr. Selvi J Jayalalithaa-/AAIDMK/from 24-06-1991 to 12-05-1996 (for 5 years)


22.Dr. Kalaignar M Karunanidhi-/DMK/from 13-05-1996 to  13-05-2001(for 5 years)


23.Dr. Selvi J Jayalalithaa-/AAIDMK/from 14-05-2001 to  21-09-2001 (4+months)


24.Thiru O. Panneerselvam/-AAIDMK/from 21-09-2001 to  01-03-2002 (5+ months)
25.Dr. Selvi J Jayalalithaa-/AAIDMK/from 02-03-2002 to 12-05-2006 (for 4 years and +2 months)


26. Dr. Kalaignar M. Karunanidhi-/DMK from 13-05-2006 to 15-05-2011(for 5 years)


27. Dr. Selvi J Jayalalithaa/AAIDMK / from 16-05-2011-  27-09-2014(for 3+ years)

28. 24.Thiru O. Panneerselvam/-AAIDMK from 30-09-2014 to till date.

Wednesday, 24 September 2014

இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரிய விருதுகள்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
• இந்தியாவின் மிக உயர்ந்த விருது ‘பாரத ரத்னா’
 
• 1 கோடி பரிசுத்தொகை கொண்ட விருது – காந்தி அமைதி விருது

• அமைதிக்கான மிக உயர்ந்த விருது – அசோக் சக்ரா விருது•

* மிக உயர்ந்த   இலக்கிய விருது – பாரதீய ஞானபீட விருது

• மிக உயர்ந்த சர்வதேச நட்புறவு விருது – நேரு சமாதான விருது

• மிக உயர்ந்த பத்திரிகையாளர் விருது – பி.டி.கோயங்கா விருது

• மிக உயர்ந்த பால்வள விருது – கோபால் ரத்னா விருது

• மிக உயர்ந்த கௌரவ ராணுவ விருது – ஃபீல்ட் மார்ஷல் விருது
• மிக உயர்ந்த விளையாட்டு வீரர் விருது – அர்ஜுனா விருது

• மிக உயர்ந்த விளையாட்டுப் பயிற்சியாளர் விருது – துரோணாச்சார்யர் விருது

• மிக உயர்ந்த வீரதீர விருது – மஹாவீர் சக்ரா

• மிக உயர்ந்த மிகச் சிறந்த விளையாட்டு வீரர் விருது – ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது

• மிக உயர்ந்த வேளாண்மை விருது – க்ருஷி பண்டிட் விருது

• மிக உயர்ந்த சினிமா விருது – தாதா சாகிப் பால்கே விருது

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட விருது – தங்கத் தாமரை விருது

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகர் விருது – பாரத்

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகை விருது – ஊர்வசி

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட இயக்குநர் விருது – இந்திரா காந்தி விருது..

Sunday, 21 September 2014

நகைச்சுவை


Tamil actor Vadivelu makes a come back in 'Potta Potti'
சிரிக்க மட்டும்..... 
1) நண்பர் 1: டேய் நாளைக்கு நான் சினிமாக்கு போறேன் நீயும் வரியா டா
நண்பர் 2: முடிஞ்சா வரேன் டா
நண்பர் 1: முடிஞ்சா பிறகு ஏண்டா வர? படம் ஆரம்பிக்கும் போது வாடா
நண்பர் 2: ?????
2) காதலன் : உன் வீட்டுக்கு போயிருந்தேன், இனிமேலும் நமக்கு கல்யாணம் ஆகும்னு எனக்கு தோணல.
காதலி : என்னோட அப்பாவா பார்த்திங்களா?
காதலன் : இல்ல உன் தங்கச்சிய பார்த்தேன் அதான் ...
காதலி : ????
3) அப்பா : புள்ளையடா நீ. எல்லா பாடத்திலும் பெயில். என்ன இனிமே அப்பானு கூப்பிடாத
மகன் : சரி மச்சி.. சும்மா சீன் போடாம கையெழுத்து போடு மச்சி
அப்பா : ?????
4) மேனேஜர் : எங்க பேங்க் 'ல இன்ட்ரெஸ்ட் இல்லாம லோன் கொடுக்கிறோம்.
கிராமத்தான் : கொடுக்கறதா கொஞ்சம் சந்தோசமா கொடுக்கலாம்ல சார் . ஏன் இன்ட்ரெஸ்ட் இல்லாம கொடுக்கிறீங்க?
மேனேஜர் : ?????
5) பிரின்சிபல் : ஏண்டா லேட்..?
மாணவன் : பைக் பஞ்செர் சார் , அதான் லேட்
பிரின்சிபல் : பஸ்ல வரலாம் ல,
மாணவன் : பஸ்ல போகலாம்னு சொன்னா உங்க பொண்ணு கேக்கமாட்டிங்குது சார் ...
பிரின்சிபல் : ?????
6) கடவுள் : உன் தவத்தை மெச்சினேன் ஏதாவது 2 வரம் கேள்.
பக்தன் :நான் தூங்கும்போது சாக வேண்டும்
கடவுள் : ஆகட்டும்.மற்ற ஒரு வாரம்?
பக்தன் :எனக்கு தூக்கமே வர கூடாது
கடவுள் : ?????
7) அமைச்சர் : மண்ணா எதிரி நாடு மன்னன் உங்களை "போருக்கு" அழைக்கிறார்.
மன்னர் : போருக்குலாம் வரமுடியாது, வேண்டுமானால் "பாருக்கு" வர சொல்லு. அடிச்சு பாக்கலாம்
அமைச்சர் :?????
8) காதலன் : நீ இதுக்கு முன்னாடி யாரையாச்சும் லவ் பண்ணிருக்கியா?
காதலி : (பேச வில்லை)
காதலன் : சொல்லு நா தப்ப நினைக்க மாட்டேன்.
காதலி : (பேச வில்லை)
காதலன் : இப்ப நீ சொல்ல போரியா இல்லையா?
காதலி : பேசாம இரு கவுன்ட்(கௌன்ட்) பண்ணிக்கிட்டு இருக்கேன் அப்புறம் மறந்துட போறேன்.
காதலன் : ?????
9) கணவன் : என் கண்ணை பார்... அதுல என்ன தெரியுது
மனைவி : உங்களுடைய உண்மையான லவ்
கணவன் : நாசமா போச்சு... கண்ணுல என்னமோ விழுந்திருக்கு அத எடுடி
மனைவி : ????
10 ) டாக்டர் : நர்ஸ் அந்த நோயாளிக்கு ப்ப் இருக்கா?
நர்ஸ் : இல்ல
டாக்டர் : பல்ஸ் இருக்கா?
நர்ஸ் : இல்ல
டாக்டர் : சுகர் இருக்கா?
நர்ஸ் : உயிரே இல்ல அப்றம் எப்படி இது எல்லாம் இருக்கும்?
டாக்டர் : ???

காதல்





பெற்றோரை விட்டுச்சென்ற
காதலும் உண்டு ..;;
பெற்றோருக்காக விட்டுச்சென்ற
காதலும் உண்டு ..;;
பெற்றோரை விட்டுச் சென்றால் -...
#காதலன் என்ற பட்டம்.
பெற்றோருக்காக விட்டுச் சென்றால்
# கயவன் # நம்பிக்கை_துரோகி
# கெட்டவன் # கொடியவன்
என்று பல பட்டம்.
பெற்றோருக்காக விட்டுச்
 சென்றவன்(ள்) மட்டுமே அறிந்தது
அந்த # காதலின் உண்மையான
வலி..!!!
# விவரிக்க_முடியா_வலி
# செத்தாலும் ‪#‎புதைத்தாலும்‬
# எரித்தாலும் அவர்கள் #காதல்
பொய்யாகாது ...!!!    




Photo: #இளவரசி
எந்த பெண் தனக்கு பிடித்தவனிடம் மட்டும்
குழந்தைததனமாகவும்.....
கோபத்தை காட்டிக்கொண்டு சண்டையிட்டும்...
அவனை யாரிடமும் விட்டுக்கொடுக்க
விரும்பாதவளாக....
இருக்கிறாளோ அவள் அவன்
அன்பை அவளுக்கு மட்டும் உரியதாக
இருக்கவேண்டும்
என்று மட்டுமே விரும்புவாள்....


 


Photo: Cute Story:

A middle class boy asks His high class Girlfriend :

"If I go very poor,will you Accept me....??"
.
Girl hugs him and says I am always with you....
.
Boy: If a very rich boy Proposes you ?
.
Girl kissed the boy and says.
"I am sure that would be you...

#ELA
Cute Story:

A middle class boy asks His high class Girlfriend :

"If I go very poor,will you Accept me....??"
....
Girl hugs him and says I am always with you....
.
Boy: If a very rich boy Proposes you ?
.
Girl kissed the boy and says.
"I am sure that would be you...