Sunday, 7 September 2014

உயிரோடு கலந்தஉணர்வு

 

   உறவிற்கு பிரிவுண்டு 
உணர்விற்கு பிரிவில்லை 
உயிரோடு கலந்தஉணர்வு 
உடலை விட்டு உயிர் 
பிரிந்தால் மட்டுமே 
பிரியும்...... 

No comments:

Post a Comment